Tamil News Today Live: `வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!’

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு! INDIA METEOROLOGICAL DEPARTMENT வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள …

‘‘பாதம் தாங்கி பழனிசாமி, இன்னமும் தரையில்தான்

‘தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை’ என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அது பேச்சு அல்ல, வயித்தெரிச்சல். வயித்தெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டியிருக்கிறார். இந்த இரண்டரை …

"நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர,

சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …

Tamil News Today Live: `ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம்

`ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி!’ – இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான, ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. வானிலை காரணமாக 3 முறை சோதனை நிறுத்தப்பட்டும், …

ஏற்காடு: `முதல்வர், அமைச்சர் என யார் பெயரும் இல்ல!’ – அதிமுக

அமைச்சரின் முகநூல் பக்க பதிவு மேலும் இதுகுறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜனிடம் பேசியபோது, “அமைச்சர் நேரில் வந்து பார்வை மட்டும் தான் செய்தார். ஆனால் நிதி ஒதுக்கியது ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் …

"அப்படி யாரேனும் கனவுகண்டால், கனவிலேயே கருணாநிதி வந்து

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “தேர்தல் வந்தால்தான் …

சீமானிடம் கூட்டணி வைக்க அணுகியதா அதிமுக?! – நடந்ததும்

அ.தி.மு.க விரித்த கூட்டணி வலை! பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுக்குப் பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அ.தி.மு.க தனது …

“காவிரியில் தண்ணீர் வராதது இதனால்தான்!” -அதிமுக எம்.எல்.ஏ

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்திருக்கும் பரவளூரில் நேற்று இரவு அ.தி.மு.க-வின் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புவனகிரி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், “நீட் தேர்வால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை …

`தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை துரும்பாக நினைக்கின்றன!' –

தி.மு.க-வும் 38 எம்.பி-க்களை வைத்துக் கொண்டு எந்த திட்டங்களையும் கேட்டு பெறவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், தமிழ்நாட்டின் உரிமைக்காக அ.தி.மு.க குரல் கொடுக்கும் என்பதைதான் எடப்பாடி சுருக்கமாக பேசி இருக்கிறார்.” …

`தலைதெறிக்க ஓடும் தலைநகர் அமைச்சர்கள்’ முதல் `உச்சகட்ட

பந்தாடப்பட்ட போலீஸ் அதிகாரி!சூரியனைச் சுட்டார்… தாமரைக்கு நீர் வார்த்தார்… ஜில் மாவட்ட காவல் அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதற்கு உள்ளூர் உடன்பிறப்புகளும், மன்னர் புள்ளியும்தான் காரணம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். ஏற்கெனவே ஆளும் தரப்புடன் ஒத்துப்போகாத அவர், …