கமல் படத்துக்கு ப்ரேக்… ‘தீரன் அதிகாரம் ஒன்று’ 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தும் ஹெச்.வினோத்

சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. …

தாலிபன்களுக்கு பயந்து தனது மகளை ஆண் பிள்ளையாக வளர்த்த தந்தை

தாலிபன்களுக்கு பயந்து தனது மகளை ஆண் பிள்ளையாக வளர்த்த தந்தை

பட மூலாதாரம், NILOFAR AYUBI 6 நிமிடங்களுக்கு முன்னர் வடக்கு ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரின் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நிலோஃபர் அய்யூபி, பலமாக அறையப்பட்டவுடன் தரையில் …

தொகுப்பாளர் டு அரசியல்வாதி; `விரும்புவதை செய்வதற்குப்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மாநிலங்களில் ஒன்று வடகிழக்கு மாநிலமான மிசோரம். ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியும், கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் …

“கேரள தனியார் கல்லூரி மீது சட்ட நடவடிக்கை” – ‘காதல் – தி கோர்’ இயக்குநர் உறுதி

கோழிக்கோடு: “நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்று தன்னை புறக்கணித்தது குறித்து …

AAICLAS லிமிடெட்டில் வேலை! ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,35,000 வரை தராங்கலாம்!

கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் மேலாளர் வேலை (AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Limited) AAI கார்கோ …

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.7 - 14

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.7 – 14

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் …

துணை நடிகை தற்கொலை வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் கைது

ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் …

மிக்ஜாம் புயல்: `தமிழகத்துக்கு ரூ.450 கோடி; சென்னை வெள்ள

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், …

சென்னை வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரே வீட்டில் தஞ்சமடைந்த 15 பேரின் நிலை என்ன?

சென்னை வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரே வீட்டில் தஞ்சமடைந்த 15 பேரின் நிலை என்ன?

படக்குறிப்பு, மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் 4 நாட்களைக் கடந்தும் இன்னும் முழுமையாக வடியவில்லை. கட்டுரை தகவல் இரண்டு …