இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து …
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “சென்னை வெள்ளம்: தரமணி, வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளின் நிலை என்ன? – ட்ரோன் காணொளி”, கால அளவு …
படக்குறிப்பு, நீரில் மூழ்கியுள்ள அம்பத்தூர் வஉசி நகர் கட்டுரை தகவல் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகர் மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் …
இப்போது சிலருக்கு சில கேள்விகள் வரலாம். அந்தக் கேள்விகளை சமூக ஊடகத்திலும் எதிர்கொண்டோம். கேள்வி 1 : அது மழை தேங்கும் பகுதி என்று தெரியும்தானே… உங்களை …
மத்திய வேளாண்துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமரும், மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் அமைச்சராக பிரகலாத் சிங் படேலும் இருந்தனர். மத்தியப் பிரதேசத்தில் நரேந்திர சிங் தோமர், …
கரை புரண்டு ஓடும் அடையாற்றங்கரையோரம் அமைந்துள்ளது செட்டித்தோட்டம். சென்னை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் இந்த பகுதி மிக்ஜாம் புயலால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. கழிவு நீரால் வீடுகளும் வீதிகளும் …
தனக்குப் பிடித்தவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப், இந்தியாவிலும் தற்போது வெகுவாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இதைத் தனி மனித உரிமை கண்ணோட்டத்தில் பார்க்கத் …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் வங்கக் கடலில் உருவான புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது. மிக்ஜாம் புயல் …
மதுரை: திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் …