செவ்வாய் மற்றும் வியாழன் அன்று சிட்டிபவர் சென்டரில் நியூ சவுத் வேல்ஸுக்கு எதிரான இரண்டு WNCL ஆட்டங்களுக்கு முன்னதாக விக்டோரியா 13 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது. கேப்டன் சோஃபி மோலினக்ஸ் ACL காயத்தைத் …
Category: தகவல்கள்
தகவல்கள்
21 டிசம்பர் 2023 அன்று நியூசிலாந்தின் பேசின் ரிசர்வ் நகரில் நடைபெறும் சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக்கின் 2வது போட்டியில் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் மற்றும் ஒடாகோ வோல்ட்ஸ் இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர். …
மதுரை: புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள்கூட விவசாயத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர்களைப் பராமரித்து விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டுவருவது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் …
புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் இந்தி உரையை தமிழாக்கம் செய்ய ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முயற்சிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ்ச் சங்கமம் …
Last Updated : 17 Dec, 2023 12:37 AM Published : 17 Dec 2023 12:37 AM Last Updated : 17 Dec 2023 12:37 AM சென்னை: இந்திய …
தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பார்வையையும் டீப்ஃபேக் பெற்றது. அதை எப்படி தடுப்பது என உலக வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பேச தொடங்கி உள்ளன. …
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 12 அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் …
சென்னை: இந்திய ஸ்மார்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி …
சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் கூகுள் நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்தது. மானிடர்களை போல சிந்தித்து செயல்படும் திறனை ஜெமினி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் …
புதுடெல்லி: பிற நாடுகள் ஒரு தலைமுறை காலத்தில் அடையும் வளர்ச்சியை இந்தியா, தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடந்த 9-10 ஆண்டுகளில் அடைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு …
