“மருத்துவத்துறையின் தர்மத்திலிருந்து அரசும்,

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

கேரளா: `கிரிமினல்ஸ்..!’ – கறுப்புக் கொடி காட்டியவர்களிடம்

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் சி.பி.எம் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையே அதிகார மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உள்ளிட்டவை …

Tamil News Today Live: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு:

ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்! நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக …

அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்:

அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …

நிவாரண நிதி ரூ.6000 போதுமானதா… எதிர்க்கட்சிகளின்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து …

Congress MP IT Raid: ரூ.350 கோடி; எண்ண எண்ண குறையாத பணம்…

கைப்பற்றப்பட்ட அனைத்து பணத்தையும் இன்று பாலங்கிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) பிரதான கிளையில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், …

Shiva Rajkumar `தேர்தலில் போட்டியிடுங்கள்' அழைக்கும்

தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …

`யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை… எப்போது வழங்கப்படும்?'

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …

சத்தீஸ்கர்: `கிராமத் தலைவர் டு மாநிலத்தின் முதல் பழங்குடியின

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கான அதிகாரம் கவனம் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தெலங்கானாவில் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நக்சலைட்டாக பொதுவாழ்வில் …

Trisha: `த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்..!'

மேலும், “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென …