'கைக்கு எட்டியது… வாய்க்கு எட்டல…' ரூ.6,000

மிக்ஜாம் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட தமிழக அரசு, மக்களின் கோபத்தைச் சமாளிக்க… குடும்பத்துக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் என்கிற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இந்த நிவாரணத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள், கேள்விகள் என்று …

“தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதல்வர், கோவையில்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …

உடைந்த பாதாள சாக்கடை மூடிகள், சாலைகளில் பொங்கிவழியும்

இவை தவிர எல்லீஸ் ரோட்டிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் உள்ளது. குறிப்பாக, தேவி தியேட்டர் பின்புறமுள்ள எல்லீஸ் ரோடு அண்ணாசாமி தெருவில் ஒரு பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வழிந்தபடி, …

சொந்த நாட்டு மக்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படையினர்…

அவர்கள் மூன்று பேரும், இஸ்ரேலின் கிப்புட்ஸ் கஃபர் ஆசாவிலிருந்து கடத்தப்பட்ட யோதம் ஹைம், அலோன் ஷம்ரிஸ் மற்றும் கிப்புட்ஸ் நிர் ஆமிலிருந்து கடத்தப்பட்ட சமர் அல்-தலால்கா என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் …

`ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்துப் பார்த்துச்

மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து …

ஒடிசாவில் வலுக்கும் நவீன் பட்நாயக் – பாஜக மோதல்… பின்னணி

தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் நவீன் பட்நாயக்கை விமர்சித்துவரும் பா.ஜ.க-வினர், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வசிக்கும் 65,000 ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பட்நாயக் பட்டா வழங்கியதையும் விமர்சித்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நவீன் …

அமெரிக்க அதிபர் தேர்தல் கணிப்பு: பின்னுக்குத் தள்ளப்படும்

அதேபோல, குடியரசுக் கட்சியின் மற்ற வேட்பாளர்களான, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ்(Ron DeSantis) மற்றும் முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி(Nikki Haley) ஆகியோர் தலா 11% ஆதரவையே குடியரசுக் கட்சியினரால் பெற்றிருக்கின்றனர். …

தாவூத் இப்ராகிம்: உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சியா?!

ஐ.நா.சபையும் தாவூத் இப்ராகிமை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கராச்சியில் தங்கி இருக்கும் தாவூத் இப்ராகிமை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. …

நெல்லை: வரலாறு காணாத மழை… வெள்ளக்காடாக மாறிய சாலைகள்! –

முன் எப்போதும் இதுபோன்ற மழையை நெல்லை மாவட்ட மக்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரி அருகே …

திருட்டுக்கு இலக்காகும் அரசுப் பள்ளிகள் – உயர் நீதிமன்ற

வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …