Tamil News Today Live: “தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன்

“தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமருக்கு நன்றி” – ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த …

ரயில் நிறுத்தப்பட்டது முதல் பயணிகள் மீட்கப்பட்டது வரை..!

இதற்கிடையே ரயில் பயணிகளை மீட்கும் பணி குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் கேட்டறிந்தார்.” என்றார். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்களுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு …

"முதல்வருக்கு கறுப்பு பிடிக்காது" – பினராயி

இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான …

புதுச்சேரி: “பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90

புதுச்சேரியில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதிய நாடாளுமன்றம் திறந்து இரண்டு மாதங்களாகின்றன. அதில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருப்பதாகவும், அச்சுறுத்தலின்றி இனி நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் என்றும் …

ராஜ்ய சபா தலைவர்போல் மிமிக்ரி செய்த எம்.பி; வீடியோ எடுத்த

டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …

ஒருபக்கம் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்; மறுபக்கம் பிரதமருடன்

சென்னை வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதியில், குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தற்போது, தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, கூடுதலாக நிவாரண …

`வானிலை ஆய்வு மையத்தைக் குற்றம் சொல்கிறார்கள்… அரசாங்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய …

ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாற விரும்பும் முதல்வர் ஸ்டாலின் –

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக …

வெள்ளம் வடிந்தும், முடியாத ‘மிக்ஜாம்’ அரசியல்… மத்திய குழு

இதில் 2015-விட நன்றாகவே கையாண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு என மத்திய அரசின் குழு தெரிவிக்கிறது. இரு பேரிடர்களை ஒப்பீடுவது சரியல்ல என்பதே சூழலியல் நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் மத்திய குழு பாராட்டியது தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு …

அடுத்தடுத்த நடவடிக்கைகள்; அப்செட்டான `புள்ளிகள்’ – 70 நாளிலே

அதோடு, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் மேற்கொண்ட கரூர்-வாங்கல்-மோகனூர் இணைப்புச்சாலை பணிகளை ஆய்வு செய்ததோடு, அவை தரமற்றதாகப் போடப்படுகின்றன என்று சொல்லி, மறுபடியும் அந்தச் சாலைகளை தரமானதாகப் போடச் சொன்னார். இதனால், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்கும், கமிஷனருக்கும் இடையில் …