
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …
அரசியல்
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …
2,500 மோசடி கடன் செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மோசடி ஆப்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை என்ன என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா …
“பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை” “பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” – என்.ஆர்.இளங்கோ வாதம் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக நீதிமன்றத்தில் நீதிபதி …
கடந்த டிச.3, 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டி எடுத்தது, மிக்ஜாம் புயல். இந்த சுவடு காய்வதற்குள் டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கொட்டிய கனமழையின் …
இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …
தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். …
தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …
தூத்துக்குடி மாநகராட்சியின் டி.எம்.பி காலனி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததில், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தரைதளத்தில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு தேங்கி நின்றதில், பாதிப்படைந்த மக்கள் அனைவரும் அருகேயுள்ள …
தென் தமிழகத்தில் பெய்த கனமழையில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றுமுதல் வெள்ளம் வடியத்தொடங்கியிருக்கிறது. இருப்பினும், வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் உடைந்து பல்வேறு பகுதிகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த …
இந்த நிலையில், சாதிரீதியாக மக்களைத் தூண்டும் வகையில் ஜக்தீப் தன்கர் பேசக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். ராஜ்ய சபாவில் ஜக்தீப் தன்கர் பேசியது …