`திட்டத்தின் பெயரை இந்தியில் மாற்ற மறுத்தோம்… நிதி

அது குறித்துப் பேசியபோது, மாநிலத்தின் தேசிய சுகாதார இயக்க மையங்களுக்கான “குடும்ப ஆரோக்ய கேந்திரம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்’ என்று பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தப் பெயர்மாற்ற …

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் –

இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே …

‘‘டீசன்ட்டாக கருத்தரங்கு நடத்துகிறோம்; வீதியில் இறங்கினால்

வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அயலகத் தமிழர் மாநாடு…

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அயலகத் தமிழர் மாநாட்டில் குவிந்த முதலீட்டாளர்கள், மாணவர்கள்… புகைப்பட தொகுப்பு! Published:30 mins agoUpdated:30 mins ago TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது

ஆனால், காங்கிரஸ் கட்சி தனது முடிவுக்கான காரணத்தை மிகவும் தெளிவாக முன்வைத்திருக்கிறது. ‘இது ஓர் ஆன்மிக விழா இல்லை. இது ஓர் அரசியல் நிகழ்ச்சி. கோயில் கட்டுமானத்தை அரசியல்மயப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, …

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு

நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி …

Khalistani Murder Plot: இந்தியர்மீதான கொலை சதி

அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு …

சேலம்: `ஆட்சியரும், ஆணையரும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகச்

சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி …

கழுகார் அப்டேட்ஸ்: எடப்பாடிக்கு பறந்த புகார் டு டெல்லிக்கு

“கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவருக்கு இடையேயான நிலப் பிரச்னையில் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சுமார் 50 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கை மாற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் …

'அந்த இடத்தில் ஓங்கி மிதித்தார்' – மக்களுடன்

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். …