Published:27 Aug 2023 8 AMUpdated:27 Aug 2023 8 AM (26-08-2023) தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு..! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் …
Category: அரசியல்
அரசியல்
தூத்துக்குடி நீதிமன்றம் 2020-ம் ஆண்டுடன் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை ஓய்வுபெற அரசு அனுமதிக்கவில்லை. தற்போது வரை சஸ்பெண்ட் நிலையிலேயே இருந்துவருகிறார். இந்த நிலையில், இந்த …
பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் …
வருமான வரி தாக்கல் செய்துவிட்டு ரீபண்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, 10 நாள்களில் ரீஃபண்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்? 1961-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் 237 பிரிவின் படி, ஒரு நபர் வருமானத்திற்கு அதிகமாக …
இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், “எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் …
வாக்னர் கூலிப்படையால் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய தொடர்பை ரஷ்யா முன்னெடுத்துச் செல்லும் என்றே கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையானது சிரியா, லிபியா, மாலி ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்றிருப்பதாகவும், பதிலுக்கு தங்கச் சுரங்கங்கள் …
திருச்சியில் “வென்றாக வேண்டும் தமிழ்’ என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். சீமான், “`வென்றாக வேண்டும் தமிழ்’ …
அதே நேரத்தில் ஓ.பி.எஸுடன் இருப்பவர்கள் அ.தி.மு.கவிற்கு வந்தால் வரவேற்போம். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நேரத்திலே அ.ம.மு.கவைச் சேர்ந்த தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்தான் ஓ.பி.எஸ். மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓ.பி.எஸின் …
அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த காரணத்துக்காக, அந்த உணவை ஒரு தரப்பினர் …
சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …
