உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ம் ஆண்டு …
அரசியல்
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ம் ஆண்டு …
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 …
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சியினர் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் …
உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் பள்ளி முதல்வராக இருப்பவர் முனைவர் ராஜீவ் பாண்டே. இவர் அந்தப் பள்ளியில் பயிலும் 12 முதல் 15 வயதுவரை இருக்கும் மாணவிகளை ஏதாவது ஒரு காரணம் கூறி அவருடைய அறைக்கு …
நாட்டில் அடிக்கடி அரசியல் கட்சிகள் உடைவதும், ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு அரசியல் தலைவர்கள் சேர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஓராண்டில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உடைந்திருக்கின்றன. இதில் …
அந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணம் நடந்ததற்கான ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே …
டெல்லி அருகே காஜியாபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தவர் அந்த 19 வயது, பெண் காவலாளி. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், பணி நிமித்தமாக ஹவுசிங் சொசைட்டிக்கு அருகாமையில் தனது …
இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி தைவோ ஒவாடெமி (Taiwo Owatemi). இவர் தற்போது வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் (west Midlands) பகுதியின் எம்.பி-யாக பணியாற்றி வருகிறார். தெற்காசியப் (இந்திய வம்சாவளி) பெண்களை வைத்து …
இந்த வழக்கை, நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “மே 2013 அன்று, காயமடைந்த நிலையில் தன் பெற்றோர் …
நாடாளுமன்றம் தொடங்கி தமிழகம் உட்பட வேறெந்த மாநிலத்தின் அரசியல் மேடைகளில் ஏறினாலும், `தி.மு.க ஒரு குடும்பத்துக்கான கட்சி’ எனவும் `ஊழல் கட்சி’ எனவும் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார் பிரதமர் மோடி. தன் பங்குக்கு அண்ணாமலையும் …