இந்த நிலையில், துருக்கி போல இந்தியாவும் தங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நா தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு துருக்கி தங்கள் நாட்டு பெயரை Turkey என்பதிலிருந்து …
Category: அரசியல்
அரசியல்
சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் …
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ” …
பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றியும் சமீபகாலமாக பா.ஜ.க அதிகம் பேசிவருகிறது. அயோத்தியில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில், பொது …
இந்த நிலையில், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்றும், இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நாக்பூரில் நேற்று …
பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …
பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் உரைPhotograph by Harris & Ewing., Public domain, via Wikimedia Commons 1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் அமெரிக்காவின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. ரஷ்யாவில் …
பார்வர்ட் பிளாக் கட்சித்தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய பி.கே.மூக்கையாத்தேவரின் 44-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் அனைத்துக் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள். திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக சார்பில் …
தஞ்சாவூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 15 குவாட்டர் பாட்டில்களை சட்டவிரோதமாக விற்க முயன்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஒரு யூனிட் மணல் கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்துக்காக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். தொடர்ந்து அவர், ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் …
