ASEAN-India Summit: `இந்தியாவையும், ஆசியாவையும் இணைப்பது

பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …

பொன்முடி வழக்கு: `முன் முடிவுடன் அணுகப்படுகிறது; வேறு

மேலும், “தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் …

`சடங்கு செய்யக்கூட பணமில்லை' – மகனின் சடலத்துடன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மூதாட்டி ஒருவர் தனது மகனின் சடலத்தை, தனது இளைய மகனுடன் 4 சக்கர தள்ளு வண்டியில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. …

மணிப்பூர்: Editors Guild of India மீது FIR – நடவடிக்கைக்கு

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

“பைபிளைக் கொடுப்பது மதமாற்றத்துக்கான வேலை என்று கூற

உத்தரப்பிரதேசத்தில், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களை கவர்ந்து மதம் மாற்றும் வேளையில் ஈடுபட்டதாக இருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், பைபிளைக் கொடுப்பது மதமாற்றத்துக்கான வேலை என்று கூற முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் …

அதிகரிக்கும் நெருக்கடி… செந்தில் பாலாஜி பதவி விவகாரத்தில்

தார்மிக அடிப்படையில் பார்க்கும்போது அதுவே சரியாக இருக்கும். குற்றமற்றவர் என செந்தில் பாலாஜி நிரூபித்த பிறகு கூட அவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் மேலாக ‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது …

எப்போதும் `மெளனம்’ காக்கும் பிரதமர் மோடி சனாதன சர்ச்சையில்

சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள். த.மு.எ.க.ச …

“சனாதனம் என்பது எச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸைப் போன்றது!" –

வாக்குச்சாவடிகளுக்கான தி.மு.க. முகவர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டம் தி.மு.க …

சென்டிமென்ட் காட்டிய துரைமுருகன் முதல் வாரிசுக்குப் பொறுப்பு

மஞ்சள் நகரில் வெண்மைத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைக்காக, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, ஒப்பந்தங்களை இறுதிசெய்வது வரை சகலத்திலும் தலையிடுகிறாராம் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர். முப்பது சதவிகிதம் வரை ‘கட்டிங்’ எதிர்பார்ப்பதால், வெலவெலத்துப்போயிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “உதவியாளர்களால் …

சனாதனம்: `பாஜக-வினருக்கு விளக்கம் வேண்டுமெனில், மோகன்

திமுக அமைச்சர் உதயநிதி, கொரோனா, டெங்கு போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என என்று பேசியதை, பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதில், மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள் உதயநிதியைக் …