பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …
அரசியல்
பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …
மேலும், “தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் …
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மூதாட்டி ஒருவர் தனது மகனின் சடலத்தை, தனது இளைய மகனுடன் 4 சக்கர தள்ளு வண்டியில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. …
மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …
உத்தரப்பிரதேசத்தில், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களை கவர்ந்து மதம் மாற்றும் வேளையில் ஈடுபட்டதாக இருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், பைபிளைக் கொடுப்பது மதமாற்றத்துக்கான வேலை என்று கூற முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் …
தார்மிக அடிப்படையில் பார்க்கும்போது அதுவே சரியாக இருக்கும். குற்றமற்றவர் என செந்தில் பாலாஜி நிரூபித்த பிறகு கூட அவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் மேலாக ‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது …
சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள். த.மு.எ.க.ச …
வாக்குச்சாவடிகளுக்கான தி.மு.க. முகவர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டம் தி.மு.க …
மஞ்சள் நகரில் வெண்மைத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைக்காக, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, ஒப்பந்தங்களை இறுதிசெய்வது வரை சகலத்திலும் தலையிடுகிறாராம் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர். முப்பது சதவிகிதம் வரை ‘கட்டிங்’ எதிர்பார்ப்பதால், வெலவெலத்துப்போயிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “உதவியாளர்களால் …
திமுக அமைச்சர் உதயநிதி, கொரோனா, டெங்கு போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என என்று பேசியதை, பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதில், மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள் உதயநிதியைக் …