`எனக்குச் சொந்தமாக, எனது பெயரில் ஒரு வீடுகூட கிடையாது,

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றிருந்தார். இரண்டாம் நாளான இன்று ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் அங்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா …

`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்'

அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகளால் `பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று கிளம்பிய அ.தி.மு.க தலைமை, கடந்த 25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை!’ என்று தீர்மானம் நிறைவேற்றி `நன்றி, …

`சுவாதி கொலை; ஏழரை ஆண்டுகளில் இவ்வளவுதானா?' – ரயில்வே

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில்கூட …

முறுக்கிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக; பேரமைதி

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர். …

மணிப்பூர்: `பதற்றம் நிறைந்த மாநிலம்’ – கள நிலவரமும் பின்புல

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமரை இது குறித்து பேசவைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் …

ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்த ஜெகன் மோகன்; பறந்து விரைந்த

ஆந்திராவில், 33 வயது இளைஞனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயம் கொண்டுவருவதற்காக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சரியான நேரத்தில், பசுமை வழித்தட போக்குவரத்து வசதியை அமைத்து, தன்னுடைய ஹெலிகாப்டரை வழங்கி உதவியிருக்கிறார். …

அதிமுக எம்.எல்.ஏ, பாஜக நிர்வாகி மீதான வழக்கு: `குற்றவியல்

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், …

அரசுப் பள்ளி மைதானத்தில் அலட்சியமாக விடப்பட்ட பள்ளம்; பலியான

அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த மாணவிகள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். வரும் வழியில், மழைநீர் தேங்கியிருப்பதை பார்த்த மாணவிகளுக்கு அது பெரிய பள்ளம் என்று …

Tamil News Live Today: `அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு

`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …

“புலம்பெயர்ந்தோர்களின் தாக்கமும் மணிப்பூர் பிரச்னையின் ஒரு

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் …