இந்த நிலை நீடித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 43 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்கள் வேலைக்கு …
அரசியல்
இந்த நிலை நீடித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 43 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்கள் வேலைக்கு …
நாகை – காங்கேசன் துறை( இலங்கை) இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் சா்வானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை மாதம் அரசு முறை பயணமாக …
“விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டத்தை நிவர்த்தி செய்யவில்லை, ஆனால், முதலமைச்சரோ விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மஹாளய அமாவாசை …
இதன்காரணமாக, சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது சர்வதேச சட்ட மீறல் என்று குற்றம்சாட்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்து, காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (சிஐஎஸ்) உச்சி மாநாட்டில் நேற்று பேசிய …
சென்னையில் இன்று மாலை, திமுக மகளிர் அணி சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை …
இந்த நிலையில், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, “இந்தப் பணத்தை தெலங்கானாவில் …
இதுகுறித்து முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “அதிமுகவின் பொதுக்குழு மூலமாக நீக்கப்பட்ட புல்லுருவிகளுக்கு கொம்பு சீவிவிடும் வேலையை சபாநாயகர் செய்கிறார். இது கண்டனத்துக்கு உரியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை, எங்கள் பொதுச் செயலாளர் …
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா …
குறுகியப் பகுதியில் கூட்டமாக வாழும் காஸா மக்கள்: பல காலமாக நீடித்து வரும் இந்த மோதலின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தாங்கள் வலிமையாக …
பழ.செல்வகுமார், பாபு முருகவேல் பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க “எடப்பாடியாரின் துணிச்சல் குறித்துப் பேச ஸ்டாலினுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தி.மு.க-வுக்குமே கடுகளவு அருகதைகூட கிடையாது. அ.தி.மு.க துணிச்சலால் பிறந்த இயக்கம். மத்திய பா.ஜ.க …