“தன்பாலின திருமண தீர்ப்பு; எங்களுக்கு ஏமாற்றமே…" –

பல தன்பாலின தம்பதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. Rainbow FlagLudovic Bertron from New York City, Usa / CC …

`பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்’- தமிழகத்தின் 7 மாவட்டங்களில்

கைவினை கலைஞர்கள் மற்றும் கைகளால் தங்கள் பொருளை தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் விஸ்வகர்மா. இந்த திட்டத்தின் மூலம் …

`தொடர் டிரான்ஸ்ஃபர்களில் தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட 10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறது …

`தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை துரும்பாக நினைக்கின்றன!' –

தி.மு.க-வும் 38 எம்.பி-க்களை வைத்துக் கொண்டு எந்த திட்டங்களையும் கேட்டு பெறவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், தமிழ்நாட்டின் உரிமைக்காக அ.தி.மு.க குரல் கொடுக்கும் என்பதைதான் எடப்பாடி சுருக்கமாக பேசி இருக்கிறார்.” …

அடுக்குமாடி குடியிருப்பு பொது மின்கட்டணம் குறைப்பு…

‘அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்’ என்று விமர்சித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘பொதுப் பயன்பாட்டுக்கான புதிய …

`தலைதெறிக்க ஓடும் தலைநகர் அமைச்சர்கள்’ முதல் `உச்சகட்ட

பந்தாடப்பட்ட போலீஸ் அதிகாரி!சூரியனைச் சுட்டார்… தாமரைக்கு நீர் வார்த்தார்… ஜில் மாவட்ட காவல் அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதற்கு உள்ளூர் உடன்பிறப்புகளும், மன்னர் புள்ளியும்தான் காரணம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். ஏற்கெனவே ஆளும் தரப்புடன் ஒத்துப்போகாத அவர், …

செந்தில் பாலாஜி: “அசோக் தலைமறைவையும் கருத்தில் கொள்ள

அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட  தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் …

'ஏன் விதிமீறலை கவனப்படுத்தவில்லை?' –

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் மற்றும் கிச்சனநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த இருவேறு விபத்துகளிலும் சிக்கி மொத்தம் 14 பட்டாசு தொழிலாளர்கள் …

Tamil News Today Live: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உயர்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: இன்று தீர்ப்பு! அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். முன்னதாக சென்னை முதன்மை …

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ராணுவத்தினர் நிகழ்த்திய

நெப்போலியனுக்குப் பிறகு தங்கள் நாட்டின் பிம்பத்தை உலக அளவில் செழுமைப்படுத்த ஒரு தலைவன் வருவானா என்ற ஏக்கம் பிரான்ஸுக்கு இருந்து வந்தது. அது அதன் ராணுவத் தலைவராக 1917ல் நியமிக்கப்பட்டிருந்த ராபர்ட் நெவில் மூலம் …