தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி …
அரசியல்
தஞ்சாவூர் அருகே முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ, தன்னை பணி செய்யவிடாமல் மிரட்டுவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி …
நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எழுப்பப்பட்ட கோஷம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சூழலில், …
ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் காந்தி ஜெயந்தியின் போது தமிழ் நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான …
பராக் தேசாய் மேலும், பராக் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மாநிலங்களவை எம்.பி-யும், குஜராத் காங்கிரஸ் மாநில தலைவருமான சக்திசிங் கோஹில், “Wagh Bakri Tea’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் உயிரிழந்தது சோகமான செய்தி. …
மாப்பிள்ளை என்னவோ வேலுமணி அண்ணன் மகன் விவேக் தான். ஆனால் மேடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வேலுமணி மகன் விகாஸ்க்கு தான். அவர் அருகிலேயே 2 நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். மேடைக்கு வரும் விஐபிகளிடம் …
மத்தியில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உட்பட 28 எதிர்க்கட்சிகள் …
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு! INDIA METEOROLOGICAL DEPARTMENT வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள …
‘தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை’ என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அது பேச்சு அல்ல, வயித்தெரிச்சல். வயித்தெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டியிருக்கிறார். இந்த இரண்டரை …
மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக கேள்வி கேட்க தனியார் நிறுவன தொழிலதிபரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.க.எம்.பி.நிஷிகாந்த் துபே இந்த பிரச்னையை பெரிய …
அதுவரை சண்டை சச்சரவுகள் நடக்கத்தான் போகிறது. இது ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாதவை. பா.ஜ.க தொண்டர்கள் 6 பேர் இன்று கொடிக்கம்ப வழக்கில் சிறையில் உள்ளனர். நீட் ஒழிப்பின் ரகசியம் முட்டையா. அதைக் காண்பித்துப் …