‘இழிவான கேள்விகள்’ – மஹுவாவிடம் நெறிமுறையின்றி நடந்துகொண்டதா

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று பா.ஜ.க எம்.பி ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக நேற்று முந்தினம் (நவ. 2) ஆஜரானார். அப்போது, …

காஸா: `மக்களின் அகதிகள் முகாமையும் விட்டுவைக்காத

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …

கோவை: `என்ன செய்தார் எம்.பி., பி.ஆர்.நடராஜன்…’ – உங்கள்

கோவை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஆர்.நடராஜன் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

Tamil News Today Live: தொடரும் கனமழை… சென்னையில்

கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இன்று கனம்ழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, …

Aarudhra Case; `நாடு திரும்பினால்

சென்னை அமைந்தகரையைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி …

`தப்புசெய்தால் சோதனைசெய்து, அரசு நடவடிக்கை எடுத்துதானே

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். …

பொங்கல் தொகுப்பு முறைகேடு புகார்; `மீண்டும்

2022-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296.88 கோடி ரூபாய் செலவில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தரமற்ற பொருள்களை …

"வரலாறு என்னை மன்னிக்காது; காங்கிரஸுக்கு

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 2021-ல், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், தெலங்கானா முழுவதும் …

அகிலேஷ் யாதவை தொடர்ந்து நிதிஷ் குமாரும் விமர்சனம் –

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான …

`ராகுலின் குற்றச்சாட்டுக்கு எனது பெயர், தாடி, தொப்பி…

காங்கிரஸ் கட்சியானது, 2024 தேர்தலுக்கு முன்பாக அரையிறுதி ஆட்டமாக இந்த மாதம் நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, ஒன்றுபட்ட ஆந்திராவில் ஆட்சியிலிருந்துவிட்டு, மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு …