குடும்பத் தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இலங்கையின் ஓபநாயக்க பிரதேசத்தில் …
Category: முக்கிய செய்திகள்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களில் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படமும் இணைந்துள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதுன்’. பாலிவுட்டில் …
டிஜிட்டல் கேம் விற்பனையாளரான G2A, அதன் பரந்த கேமிங் மென்பொருளில் கேமிங் NFTகளை சேர்ப்பதன் மூலம் அதன் சலுகைகளை விரிவுபடுத்த Web3 கேம்களுடன் இணைக்கப்பட்ட nonfungible டோக்கன்களுக்கான (NFTs) சந்தையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. Cointelegraph …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION விருதுநகர் மாவட்டத்தில் …
பிட்காயின் (BTC) நவம்பர் 16 வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு முக்கிய மட்டத்தை வட்டமிட்டது, BTC விலை நடவடிக்கை $38,000 மீது புதிய தாக்குதலை உருவாக்கியது. BTC/USD 1 மணிநேர விளக்கப்படம். ஆதாரம்: TradingView BTC …
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
உத்தரபிரதேசம்: “நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம்” என செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தாக்கியது குறித்து நடிகர் நானா படேகர் …
துருக்கி அதன் கிரிப்டோ சந்தைக்கான விதிமுறைகளை பரிசீலித்து வருகிறது, உரிமம் மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கிரிப்டோ வர்த்தகத்தில் துருக்கி உலகளவில் நான்காவது இடத்தில் இருப்பதால், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) “சாம்பல் …
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 29 ஆம் தேதி …
பட மூலாதாரம், Getty Images 5 நிமிடங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தா ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் …
