திருநெல்வேலியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
திருநெல்வேலியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
56 நிமிடங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் நடந்த விபத்தால், உள்ளே சிக்கியுள்ள 40 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு டிரில் இயந்திரம் …
துபாயின் பிரத்யேக கிரிப்டோ ரெகுலேட்டரான விர்ச்சுவல் அசெட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி (VARA), 2023 ஆம் ஆண்டில் அதன் அடுத்த கட்ட “முழு அளவிலான சந்தை நடவடிக்கைகளுக்கு” தயாராகி வரும் நிலையில், தலைவர்களை மாற்றுகிறது. Cointelegraph …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION தமிழ் சினிமாவில் …
சென்னை: கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சாண்டியின் ‘ரோசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய …
பிட்காயின் (BTC) போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு ஈடாக அமெரிக்க குடியிருப்பாளர்கள் அதன் கார்களை வாங்க அனுமதிக்கும் ஃபெராரியின் முடிவு 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சந்தை வெற்றிகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று பிட்காயின் ஏடிஎம் ஆபரேட்டர் …
கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரி ன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். …
யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸின் பல உறுப்பினர்கள், ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கமிஷனின் குழுவின் தலைவர் மற்றும் நாணயத்தின் செயல்பாட்டாளர் உள்ளிட்ட முக்கிய நிதி அதிகாரிகளை வழிகாட்டுதல் அல்லது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஒரு குறிப்பை …
மகாராஷ்டிரா மாநில தலைநகரமான மும்பையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. …
உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளரான பிளாக்ராக், நவம்பர் 15 அன்று யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் (எஸ்இசி) ஸ்பாட் ஈதர் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ஈடிஎஃப்)க்காக அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். ஈதர் …