BitMEX இணை நிறுவனர் டாலர் பணப்புழக்க உயர்வுக்கு மத்தியில் Bitcoin எழுச்சியை கணித்துள்ளார்

BitMEX இணை நிறுவனர் டாலர் பணப்புழக்க உயர்வுக்கு மத்தியில் Bitcoin எழுச்சியை கணித்துள்ளார்

BitMEX இணை நிறுவனர் ஆர்தர் ஹேய்ஸ் Bitcoin (BTC) இல் நேர்மறையாக இருக்கிறார். ஹேய்ஸ் X இல் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், நிகர தலைகீழ் மறு வாங்குதல் ஒப்பந்தம் (RRP) மற்றும் கருவூல …

“என்னை அதிர்ஷ்டமில்லா கிரிக்கெட்டர் என்கின்றனர். ஆனால்…” – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: “நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது” என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் …

ரூ.50 கோடி மதிப்பிலான ‘முதல்’ பங்களாவை மகளுக்கு பரிசளித்த அமிதாப் பச்சன்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜூஹுவில் ரூ.50 கோடி மதிப்புள்ள தனது ‘பிரதிக்‌ஷா’ பங்களாவை மகளுக்கு பரிசளித்துள்ளார். இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த பங்களா 890 மற்றும் 674 சதுர மீட்டர் …

Azuki DAO நிறுவனருக்கு எதிரான வழக்கை கைவிட்டதால் 'பீன்' என மறுபெயரிடுகிறது

Azuki DAO நிறுவனருக்கு எதிரான வழக்கை கைவிட்டதால் ‘பீன்’ என மறுபெயரிடுகிறது

Azuki DAO, ஒரு அதிகாரப்பூர்வமற்ற சமூக பரவலாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பானது, பூஞ்சையற்ற டோக்கன் சேகரிப்பைச் சுற்றியுள்ளது, அதன் மறுபெயரிடுதலை “பீன்” என்று அறிவித்துள்ளது. சொட்டுகள் NFT சேகரிப்பின் நிறுவனர் ஜகாபாண்டிற்கு எதிராக $39 மில்லியனுக்கு …

தேவிகா: மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாபை அடையாளம் காட்டிய சிறுமி இப்போது என்ன செய்கிறார்?

தேவிகா: மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாபை அடையாளம் காட்டிய சிறுமி இப்போது என்ன செய்கிறார்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 2008-ஆம் ஆண்டு தேவிகா ரோதாவானுக்கு ஒன்பது வயது. அவ்வாண்டு நவம்பர் மாதம் அவர் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பினார். காலில் சுடப்பட்ட …

உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு - எப்படி?

உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு – எப்படி?

பட மூலாதாரம், RAVIKUMAR படக்குறிப்பு, கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. 7 நிமிடங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் …

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றச்சாட்டு: ஆட்சியரே ஆதாரங்களை அழித்தாரா?

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றச்சாட்டு: ஆட்சியரே ஆதாரங்களை அழித்தாரா?

படக்குறிப்பு, மலம் கலக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தண்ணீர் தொட்டி (இடிப்பதற்கு முன்) கட்டுரை தகவல் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்துள்ளது திருவந்தவார் கிராம். இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் …

“சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது” – குஷ்பு திட்டவட்டம்

சென்னை: சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், தன்னுடைய ட்வீட் குறித்து வருத்தம் தெரிவிக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு …

பாலத்தீனம்: இஸ்ரேல் சிறையில் எப்படி இருந்தது? விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதி கூறுவது என்ன?

பாலத்தீனம்: இஸ்ரேல் சிறையில் எப்படி இருந்தது? விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதி கூறுவது என்ன?

படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 9 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர். …

தண்டனை விதிக்கப்படும் தேதிக்கு முன் பயணத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சியை CZ சவால் செய்கிறது

முன்னாள் Binance CEO Changpeng “CZ” Zhao, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு அவர் திரும்புவதைத் தடுக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்த்துள்ளார், அவர் தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்து தண்டனைக்காகக் காத்திருக்கிறார். ஒரு …