மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஜனவரி 11ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் …
மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஜனவரி 11ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் …
பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, ஜுபைர் கான், யூனுஸ் கான் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களும் சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துகொண்டனர். கட்டுரை தகவல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் சட்டசபையில் …
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் இருந்து தைவானுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்த ஆண்டின் (2023) இறுதிக்குள் கையெழுத்திடப்பட வேண்டுமென …
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று (டிச.23) காலை 6:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பரமபத வாசல் வழியாக …
ஏ.வி.எம் நிறுவனம் கடந்த சில வருடங்களாகத் தமிழில் திரைரப்படங்கள் தயாரிக்கவில்லை. கடந்த வரும் வெப் தொடர் ஒன்றைத் தயாரித்திருந்தது. இப்போது ஓடிடி தளம் ஒன்றுக்காகத் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை அஜய் …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் சந்திப்பில் நிதிஷ் குமாரின் இந்தி உரைக்கு ஆங்கில மொழியாக்கம் வேண்டும் என்று கேட்ட திமுகவின் டி.ஆர்.பாலுவிடம் …
மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் …
லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனு ரன்தாவா (டாப்ஸி) அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் புக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பாலி கக்கார் (அனில் குரோவர்) ஆகியோருடன் இந்தியா …
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? …
ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்படுகிறது. ரத்தின …