பட மூலாதாரம், ANAND DUTTA/GETTY IMAGES கட்டுரை தகவல் டிசம்பர் 19ஆம் தேதி, 17வது ஐபிஎல் தொடருக்காக துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வெவ்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். …
பட மூலாதாரம், ANAND DUTTA/GETTY IMAGES கட்டுரை தகவல் டிசம்பர் 19ஆம் தேதி, 17வது ஐபிஎல் தொடருக்காக துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வெவ்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். …
படக்குறிப்பு, வணிகவியலில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள பகடலா வராலு என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பிணவறையில் உடற்கூறு ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டுரை தகவல் (குறிப்பு: இந்தக் …
படக்குறிப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ கட்டுரை தகவல் ”நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், …
கட்டுரை தகவல் சோழர்கள் தண்ணீரைப் புனிதமாகக் கருதினர். அதைத் தேக்கி வைக்க மட்டுமின்றி, பள்ளத்தில் இருந்து மேல் நோக்கி எடுத்துச் சென்று பயன்படுத்தும் நுட்பத்தையும் அவர்கள் கண்டறிந்தனர். அதன் ஆதாரமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் …
தன் தாயின் அஸ்தியைக் கறைப்பதற்கு வெளிநாட்டில் இருந்து தந்தைக்குத் தெரியாமல், இந்தியா வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). அவர் வந்தால் கடத்திச் செல்ல பெரும் ரவுடிகள் இந்தியா முழுவதும் காத்திருக்கிறார்கள். தனது கூட்டாளியான பிலாலிடம் …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்தியாவின் பொது அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (GDP) 100% அதிகரிக்கும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. …
நேப்பியர்: வங்கதேச அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணி. எளிதான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தகாண்! மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடையை பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி …
சென்னை: கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் …
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நடைபெற்று வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தர்காவில் பிரார்த்தனை செய்தார். நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கடந்த …