ஞானவாபி மசூதி: 'இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி' - தொல்லியல் துறை ஆய்வில் என்ன கிடைத்தது?

ஞானவாபி மசூதி: ‘இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி’ – தொல்லியல் துறை ஆய்வில் என்ன கிடைத்தது?

பட மூலாதாரம், Getty Images 7 நிமிடங்களுக்கு முன்னர் வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் …

சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்: திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் …

மனோஜ் ஜாரங்கே: மராத்தா இட ஒதுக்கீட்டை முதலில் வலியுறுத்தியது யார்? முழு வரலாறு

மனோஜ் ஜாரங்கே: மராத்தா இட ஒதுக்கீட்டை முதலில் வலியுறுத்தியது யார்? முழு வரலாறு

படக்குறிப்பு, மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, மனோஜ் ஜாரங்கே கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 12 நிமிடங்களுக்கு முன்னர் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, மனோஜ் ஜாரங்கே …

“மயிலிறகாய் மனதை வருடியவர்” – பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய …

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பெற்றோரே கங்கையில் மூழ்கடித்து கொன்றதாக பரவும் காணொளி - உண்மை என்ன?

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பெற்றோரே கங்கையில் மூழ்கடித்து கொன்றதாக பரவும் காணொளி – உண்மை என்ன?

பட மூலாதாரம், RAJESH DOBRIYAL படக்குறிப்பு, இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கட்டுரை தகவல் ஹரித்துவாரில் ஏழு வயது சிறுவன் ஒருவர் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காணொளி ஒன்று வைரலாகி …

வடகொரியா: கிம் ஜாங் உன் போருக்கு தயாராவதாக நம்பும் நிபுணர்கள் - என்ன காரணம்?

வடகொரியா: கிம் ஜாங் உன் போருக்கு தயாராவதாக நம்பும் நிபுணர்கள் – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள். ஆனால் அண்மையில், அவர்களில் …

நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்!

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, …

மனித இயல்புகளை புரிந்து கொள்ள உதவும் குரங்கு தீவு

மனித இயல்புகளை புரிந்து கொள்ள உதவும் குரங்கு தீவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “குரங்கு தீவில் என்ன நடக்கிறது?”, கால அளவு 2,5502:55 காணொளிக் குறிப்பு, பியோர்டோ ரிகோவில் உள்ள குரங்கு தீவில் பல அறிவியல் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. …

“நொறுங்கிவிட்டேன்” – பவதாரிணிக்கு நடிகர் வடிவேலு புகழஞ்சலி 

சென்னை: “மிகவும் நொறுங்கிப்போயிருக்கிறேன். பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் …

“இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்”- பவதாரிணி மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். …