Ranbir Kapoor: சூதாட்ட மொபைல் ஆப் விளம்பரம்; நடிகர் ரன்பீர்

அமலாக்கத்துறை ரன்பீர் கபூர் சூதாட்ட மொபைல் ஆப் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதற்காக அவருக்குப் பணம் எப்படி கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க, வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூரைத் …

சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அசைவ உணவு; மும்பை

மேலும் கேன்டீனில் அமைதியைப் பேண மாணவர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக 6 டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. …

தேசியவாத காங்கிரஸ் யாருக்குச் சொந்தம்; தேர்தல் கமிஷன்

அஜித் பவாரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, சரத் பவார் மாநில சபாநாயகரிடமும் மனு கொடுத்திருக்கிறார். இரு தரப்பினர் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள்மீது வரும் 6-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று …

மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 12

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த …

6 நாள்களில் 8 பொதுக்கூட்டங்கள்; ஐந்து மாநிலத் தேர்தல்

இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப்நகரில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பது மற்றும் தொடங்கி வைப்பது போன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மெஹ்பூப் நகரில் இதற்கு முன்பு …

மகாராஷ்டிரா: பட்னாவிஸ் டு அமைச்சர்கள்… மாநில தலைவர்களை

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததில் பா.ஜ.க-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வுக்கு எதிராகவே முடிவுகள் வந்ததாக சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள …

சைகை மொழியில் வாதாடிய மாற்றுத்திறன் வழக்கறிஞர் சாரா,

சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் வாதாட அனுமதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், சச்சிதா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை, …

பங்கஜா முண்டே: தன்னிச்சையாக `சிவசக்தி’ யாத்திரை… சர்க்கரை

பாஜக-வில் பதவியில் நீடித்தாலும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வி அடைந்தார். ஆனாலும் மேலவை …

`சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பதவி தப்புமா?' – பதவி பறிப்பு

அவர்கள் இன்று சட்டமன்றத்தின் மத்திய ஹாலில் பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூடும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் மீதான பதவி பறிப்பு விசாரணை எப்போது நடைபெறும் என்பது தொடர்பான விபரம் தெரிவிக்கப்படும் …

இது ராஜஸ்தான் அரசியல்: முதல்வர் அசோக் கெலாட் – வசுந்தரா

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் சச்சின் பைலட்டை ராஜஸ்தானில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. சச்சின் பைலட்டிற்கும், அசோக் கெலாட்டிற்கும் …