பழிவாங்கும் உடைந்த உறவு; `கேள்வி கேட்க பணம்?’… சிக்கலில்

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக கேள்வி கேட்க தனியார் நிறுவன தொழிலதிபரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.க.எம்.பி.நிஷிகாந்த் துபே இந்த பிரச்னையை பெரிய …

`தீர்ப்பில் சமநிலை இல்லை'- சரத் பவார் பேரன் கம்பெனியை

அதோடு மனுமீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரோஹித் பவார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அக்‌ஷய் ஷிண்டே, “மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு முறை மட்டும் அவசரமாக ஆய்வு செய்துவிட்டு, அவர்கள் …

`சிசுவின் இதயத்துடிப்பை நிறுத்துவதா… 26 வார கருவைக் கலைக்க

இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …

அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்: ம.பி, ராஜஸ்தானில் காங்கிரஸ்,

பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றிக்காக இலவசங்கள் கொடுப்பதாக தொடர்ந்து அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்க …

`குட்டைப் பாவாடை அணிவது ஆபாசமானது அல்ல' – வழக்கை ரத்து

மும்பை, புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த மே மாதம் நடந்த பார்ட்டியில் பெண்கள் “குட்டை பாவாடை அணிந்து கொண்டு ஆபாசமாக நடனம் ஆடுவதாக’ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு …

எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு: “2 மாதத்துக்குள் சபாநாயகர்

அதில் விசாரணை ஜனவரி மாதத்தையும் தாண்டி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனு மீது விசாரணை நடைபெறும் …

`சூதாட்ட மொபைல் ஆப் நடத்தி, ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் கட்ட

இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் பேசுகையில், “‘அந்த சூதாட்ட மொபைல் ஆப் உரிமையாளர்கள் மும்பையில் நட்சத்திர ஹோட்டல் கட்ட திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக நிலம் வாங்க அவர்கள் தொடர்பிலிருந்த தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு …

தசரா பொதுக்கூட்டம்; உத்தவ் தாக்கரேவுடன் மோதலை தவிர்த்த

மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் தசரா அன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை இந்த ஆண்டும் உத்தவ் தாக்கரே பெற்றுக்கொண்டிருக்கிறார். மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் ஒவ்வோர் ஆண்டும் தசரா அன்று சிவசேனா சார்பாக …

“சிறிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் டோல்கேட்டை

கடந்த 30 ஆண்டுகளாக அரசுகள் சாலை நுழைவு கட்டணத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறுகையில், …

மகாராஷ்டிரா: 35 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்… மருத்துவமனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில், இம்மாத தொடக்கத்தில் 35 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். நாண்டெட் மட்டுமல்லாது ஔரங்காபாத் அரசு மருத்துவமனையிலும், ஒரே நாளில் 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த …