நிகரகுவா வழி அமெரிக்கா செல்ல முயற்சி – பிரான்ஸிலிருந்து

பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் நேற்று அங்கிருந்து இந்தியர்களுடன் இந்தியாவுக்கு புறப்பட்டது. அதில் 276 பயணிகள் இருந்தனர். இரண்டு மைனர்கள் உட்பட 25 பேர் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் …

20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடி மோசடி… 5 ஆண்டு சிறை

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சுனில் கேதார். முன்னாள் அமைச்சரான சுனில் கேதார் நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2001-ம் ஆண்டு வங்கியில் சுனில் …

குஜராத் கடற்பகுதி அருகே நடுக்கடலில் எண்ணெய்க் கப்பல் மீது

அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் …

மும்பையில் 144 தடை உத்தரவு: இட ஒதுக்கீடு கோரி 24-ம் தேதி

மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் …

`வதந்திகள் பரப்புகிறார்கள்; தாவூத் பாய் 1,000% நலமுடன்

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமை விஷம் வைத்துக் கொலைசெய்ய முயற்சி நடந்திருப்பதாக, செய்தி வெளியானது. தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்தச் செய்திக்கு தாவூத் இப்ராஹிமின் டி …

தாவூத் இப்ராகிம்: உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சியா?!

ஐ.நா.சபையும் தாவூத் இப்ராகிமை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கராச்சியில் தங்கி இருக்கும் தாவூத் இப்ராகிமை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. …

தாராவி விவகாரம்: `திட்டத்தை இறுதி செய்ததே தாக்கரே

மும்பையில் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அதானிக்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தாராவியில் இதற்காக போராட்டம் நடத்தி இருக்கும் …

ரூ.350 கோடி பறிமுதல்: “அது குடும்ப கம்பெனி; மதுபானம் விற்ற

எங்களது குடும்பம் 100 ஆண்டுகளாக மது விற்பனை தொழில் செய்து வருகிறது. நான் அரசியலில் இருப்பதால் தொழிலில் கவனம் செலுத்தவில்லை. எனது குடும்பம் தான் கவனித்துக்கொண்டது. எனக்கு மொத்தம் 6 சகோதரர்கள். நாங்கள் அனைவரும் …

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: தேடப்பட்டு வந்த 5-வது நபர்

கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியரான லலித் ஷா, போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தானில் உள்ள நாகவுர் என்ற இடத்திற்கு சென்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கியதாகவும், போலீஸார் தன்னை தேடுவதாக …

`அதுவொன்றும் குறைபாடு அல்ல' – மாதவிடாய்க்கு

மாதவிடாய் மேலும் மாதவிடாய் நபர்களின் நடமாட்டம், சுதந்திரம் மற்றும் சாதாரண நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது பல நேரங்களில், துன்புறுத்தலுக்கும் சமூக விலக்கலுக்கும் வழிவகுக்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மாதவிடாய் சுகாதார …