
புழுகுனி ஆளுநர் நாடகம் ஆடுகிறார்! இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச …
புழுகுனி ஆளுநர் நாடகம் ஆடுகிறார்! இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச …
சாதாரண கவுன்சிலராககூட இல்லாத அண்ணாமலை மீது பல பணமோசடிக்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. தேசிய தலைமை முதல் உள்ளூர் தலைமை வரை ஊழலில் திளைத்து இருக்கும் பா.ஜ.க-வுக்கு, எங்களை பற்றி பேச எந்த அருகதையும் …
இந்நிலையில்தான், மைதீன்கானுக்கு எதிராக நெல்லை மாநகர திமுகவில் உள்ள 31 வட்டச் செயலாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட திமுகவில் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய பொறுப்பு …
அ.தி.மு.க பொதுச் செயலாளரான பின்னர் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நான்கு மண்டலங்களாக இருந்த ஐடி விங்க் கலைக்கப்பட்டு, வி.வி.ராஜ் சத்யனை செயலாளராக கொண்ட புதிய …
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, இளைஞர், இளம் …
இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “அண்ணா, திராவிடம் பெயர் தாக்கிய கட்சிக்கு எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் காலத்தின் சூழலால் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. பெரியார், …
தி.மு.க-வும் 38 எம்.பி-க்களை வைத்துக் கொண்டு எந்த திட்டங்களையும் கேட்டு பெறவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், தமிழ்நாட்டின் உரிமைக்காக அ.தி.மு.க குரல் கொடுக்கும் என்பதைதான் எடப்பாடி சுருக்கமாக பேசி இருக்கிறார்.” …
இதுகுறித்து முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “அதிமுகவின் பொதுக்குழு மூலமாக நீக்கப்பட்ட புல்லுருவிகளுக்கு கொம்பு சீவிவிடும் வேலையை சபாநாயகர் செய்கிறார். இது கண்டனத்துக்கு உரியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை, எங்கள் பொதுச் செயலாளர் …
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான ஐ.டி விங் பக்கத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, “தேர்தல் சமயத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்ன?’ என்பது குறித்து, “ஆசிரியர்களை நம்பவைத்து ஏமாற்றும் …
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் இருந்த அரக்கோணம் ரவியின் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் ரவிக்கும், மேற்கு மாவட்டம் எஸ்.எம்.சுகுமாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுகுமார் இதற்கு முன்பாக மாவட்ட புரட்சித் …