
சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க“ `தி.மு.க மது விற்பனையை நிறுத்தும்’ என்பது பச்சைப் பொய். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. `500 டாஸ்மாக் கடைகளை முடியிருக்கிறோம்’ என்றனர். …
சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க“ `தி.மு.க மது விற்பனையை நிறுத்தும்’ என்பது பச்சைப் பொய். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. `500 டாஸ்மாக் கடைகளை முடியிருக்கிறோம்’ என்றனர். …
நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எழுப்பப்பட்ட கோஷம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சூழலில், …
பழ.செல்வகுமார், பாபு முருகவேல் பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க “எடப்பாடியாரின் துணிச்சல் குறித்துப் பேச ஸ்டாலினுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தி.மு.க-வுக்குமே கடுகளவு அருகதைகூட கிடையாது. அ.தி.மு.க துணிச்சலால் பிறந்த இயக்கம். மத்திய பா.ஜ.க …
டி.ஜெயக்குமார், தமிழன் பிரசன்னா ’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு …
கனகராஜ், யுவராஜ் யுவராஜ், இளைஞரணித் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் “சற்றும் ஏற்புடைய கருத்து அல்ல. இவர்கள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணி, ஊழலின் ஒட்டுமொத்த முகமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்து …
அக்டோபர் 01-ம் தேதி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், திமுக தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தனது …
அதிமுக பாஜக-வை விமர்சித்துப் பேசுமா? இந்த கூட்டணி முறிவு திமுக கூட்டணியில் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அதிமுக – பாஜகவின் பிரிவு …
கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க“ஆணித்தரமான உண்மை. தேர்தலுக்கு முன்பாக ‘தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம்’ என்றார்கள். தமிழ்நாட்டில் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு …
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைதான். ஊழல் செய்பவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் ஊசி குத்தியது போலிருக்கும். மற்றபடி, இந்த நடைமுறையால் அரசின் தேர்தல் செலவும், அதிகாரிகள், ஆசிரியர்களின் பணிச்சுமையும் பல மடங்கு குறையும். நம் பாரதத்தில் …
செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை …