தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் ஆடி, ஆவணி மாதங்களில் மழை பெய்ய வேண்டும். ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக தற்போழுது வெயில் சுட்டெரித்து …
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் ஆடி, ஆவணி மாதங்களில் மழை பெய்ய வேண்டும். ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக தற்போழுது வெயில் சுட்டெரித்து …
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பை …
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையானது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்க கட்டங்களை வசூலித்து வருகின்றனர். இந்த கட்டணங்கள் சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மொத்தமாக 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. …
இந்தியாவில் கிராமங்கள்தோறும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மாபெரும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக உள்ளது. …
தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விண்ணப் பணிகளுக்கான …
பொதுவாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் நேரடியாக் வங்கிக்கு சென்றும் அல்லது அருகில் இருக்கும் ஏடிஎம் மையங்களுக்கும் சென்றும் தான் எடுத்து வந்தோம். இந்நிலையில், தற்பொழுது இந்த சேவையை மேலும் எளிதாக்கும் …
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலபடுத்தப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்கவே இந்த தடை காலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்த மீன்பிடி தடைகாலமானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும். இந்த …
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கவும் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உருவாக்கப்பட்ட திட்டம் தான் “எண்ணும் எழுத்தும் திட்டம்”. இந்த …
உலக கோப்பை தொடரானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் அக்டோபர் 5 ஆம் …
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்பின் தேவையை பற்றி சொல்ல தேவையில்லை. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் செயலியை உலகம் முழுவதும் உள்ள …