மகளிர் உரிமைத்தொகை திட்டம்..! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழக அரசானது பெண்களுக்குக்காக நிறைய திட்டத்தை தொடங்கியிருக்கு.. இப்போலாம் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிச்சிட்டு வராங்க.. முன்பு போல் இல்லாமல் தற்பொழுது எல்லாம் அனைத்து பெண்களும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனால், அவர்களின் சூழ்நிலை அவர்களை …

சற்றுமுன் TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..! தேர்வர்களே உங்களுக்குத்தான்…

தமிழக அரசின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாகத்தான் நிரப்பட்டு வருகிறது. இதில், …

ஓலா, உபேர் ஓட்டுனர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்..! என்ன ஆச்சி? எதுக்கு இந்த ஸ்டிரைக்?

இன்றைய காலக்கட்டத்தில் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பிஷியான நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலான நேரங்களில் ஓலா, உபேர் போன்ற செயலிகள் மூலம் வாடகை கார்களை புக் செய்து அதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். …

லியோ படம் குறித்து ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை..! என்னவா இருக்கும்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம்தான் “லியோ”. இப்படத்தின் படபிடிப்பு முழுமையாக நிலைவடைந்த நிலையில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. …

என்னது இனிமே மகளிருக்கு மாதம் ரூ.3000 உரிமைத்தொகையா..? சற்றுமுன் முதல்வர் அறிவித்த புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற திட்டம் …

ஒன்னு இல்ல இரண்டு இல்ல 300 சிக்ஸர் அடித்து ஸ்டேடியத்தையே அலறவிட்ட ரோகித் ஷர்மா..!

நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கியது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளனர். இந்த உலக …

திருப்பதியில் இன்று கோலாகலத்துடன் தொடங்கப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம்.!

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி எழுமலையான் கோவில் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். …

இஸ்ரேலில் சிக்கி தவித்த 274 இந்தியர்கள் : விமானம் மூலம் டெல்லிக்கு வருகை

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இரு அமைப்புக்கும் இடையே நடைபெறும் போரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என சுமார் ஆயிரத்துக்கும் …

இனிமே வெயிலுக்கு பாய் பாய் சொல்லுங்க… சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

பொதுவாக தமிழகத்தில் கோடை வெயிலான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே சுட்டெரிக்கும். ஆனால், தற்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் கோடை வெயிலின் தாக்கம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் நீடித்து வருகிறது. …

காலை உணவு திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை..! உயர்நீதி மன்றத்தில் அரசு சொன்ன புதிய தகவல்!!

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் திட்டங்களை செயல்ப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் நலனுக்காக தமிழக …