`தமிழிசை சௌந்தர்ராஜன், இன்னமும் தன்னை பாஜக மாநிலத் தலைவராகவே

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் விளக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல, உச்ச நீதிமன்றம் கூறியதற்குப் …

'பூட்டு – தமிழ்நாடு, சுத்தியல் – பாஜக, சாவி –

சேலத்தில் வரும் 17 ம் தேதி தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதனையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு …

"தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள மாவட்டம் தான் தலைநகராக

தஞ்சை மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், கலைஞரின் தலைமை மாவட்டம் திருச்சி தான். தி.மு.க-விற்கும் திருச்சி தான் தலைமை மாவட்டமாக இருக்கிறது. திருச்சியை தலைநகரமாக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். அது சரி தான். தமிழ்நாட்டில் மத்தியில் உள்ள …

ஸ்ரீரங்கம் கோயிலில் ஏகாதசி விழா கட்டண மோசடியா? – பரபர

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலானது, `பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியக் கோயிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி விழாவானது, …

"அதிகாரிகள்மீதான தாக்குதலே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது, உயிரிழந்தார். அவரின் உடல் பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கரூருக்குக் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டது. அப்படி, …

“மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… சாதி

ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் காந்தி ஜெயந்தியின் போது தமிழ் நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான …

`பணியில் இல்லாத அரசு மருத்துவர்கள்… காட்டமான நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், இரண்டு பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் …

கரூர்: 'மழைக்காலத்தில் பத்து கிலோமீட்டர் சுத்தி

“ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல …

கரூர்: குழந்தை சாட்சிகளை விசாரிக்கும் மையம் திறப்பு;

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்துவைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாவட்ட …

'அதிமுக-வுக்கு தாவிய திமுக சேர்மன் ஆதரவு

குமாரபாளையம் திமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக இருந்த மூன்று கவுன்சிலர்களும், ஒரு தி.மு.க ஒன்றிய கவுன்சிலரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியில் இணைந்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள …