தே.மு.தி.க நிறுவனரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிசம்பர் 28) உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் …
தே.மு.தி.க நிறுவனரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிசம்பர் 28) உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் …
நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை, `அவர் ஒரு கல்யாண ஸ்டார்” என்றும், `நான்காண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றுகிறார்’ எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சாடியிருக்கிறார். 2014-ல் ஆந்திராவில் …
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் லட்சியங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் இந்தத் திறப்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் …
கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஆசிரியையும், 10-ம் வகுப்பு மாணவனும் முத்தமிட்டுக்கொண்டு நெருக்கமாக போட்டோஷூட் செய்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து வெளியான தகவலின்படி புகைப்படங்களில் இருப்பவர்கள், சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் …
கத்தார் நாட்டில், தஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் …
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை …
ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த …
ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், …
இருப்பினும், `முதலில் தேர்தலில் வெற்றி. அதன்பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்” என மல்லிகார்ஜுன கார்கே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அந்தக் கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் …
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் முன்னெடுத்திருக்கிறது. ஐந்து மாநில தேர்தல் முடியும்வரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைகாட்டாமல் இருந்ததால், கூட்டணியிலிருக்கும் …