கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக …
கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக …
மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து …
கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் …
நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வழக்கறிஞர்களை எதற்காக மிரட்டுகிறீர்கள். புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். இதேபோல திமுக பிளக்ஸ் வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது. காவல்துறை …
ஆனால் ஏற்கெனவே கட்சி வீக்காக இருக்கும் விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது. பாஜக கோட்டை என பெருமை கொள்ளும் கோவையிலேயே இதுதான் நிலைமையா என கண்டித்துள்ளனர். இதனால் பாலாஜியின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலாஜி …
கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ‘ஃப்ளூ வைரஸ்’ காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் …
அதனடிப்படையில் பள்ளி சென்ற மாணவிக்கு மீண்டும் மிரட்டல் கொடுத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த பர்தா மூலம் எல்லோருடைய காலணிகளை துடைக்க சொல்லியுள்ளனர். இதனால் பயந்துபோன மகளுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறார். முதன்மை …
மாப்பிள்ளை என்னவோ வேலுமணி அண்ணன் மகன் விவேக் தான். ஆனால் மேடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வேலுமணி மகன் விகாஸ்க்கு தான். அவர் அருகிலேயே 2 நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். மேடைக்கு வரும் விஐபிகளிடம் …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க அதிகாரபூர்வமாக கூட்டணியை முறித்து ஒருவாரமாகிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அண்ணாமலையும் டெல்லியிலிருந்து பதில் வரும் என்ற தொனியில், கூட்டணி முறிவு …