தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! – பிரச்னைகளைத்

தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி போராட்டம் காவிரி போராட்டம்: தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் …

`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்'

அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகளால் `பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று கிளம்பிய அ.தி.மு.க தலைமை, கடந்த 25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை!’ என்று தீர்மானம் நிறைவேற்றி `நன்றி, …

காவிரி விவகாரம்: கர்நாடகத்திலும் வலுக்கும் போராட்டம்! – என்ன

கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்த ஆணையம், கடந்த 13-ம் தேதி, தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 12,400 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், …

`தலைக்குமேல் கத்தி; 8 எம்.பி தொகுதிகளை இழக்கும்

`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை: சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், …

மகளிர் உரிமைத் தொகை: மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள்

இரண்டு ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 …

வேங்கைவயல்: `மிகவும் மந்தமான விசாரணை… இடைக்கால அறிக்கை

பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை 191 …

`அவங்க சமைச்சா எங்க குழந்தைங்க சாப்பிடாது' – தொடரும்

இப்படித் தொடர்ந்து, `தாங்கள் பெற்ற பிஞ்சுகளின் மனதில் சாதிய நஞ்சை விதைக்கும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்கிறார்களே, பட்டியலின சமையலர்களுக்கு எதிரான இந்த சாதிய மனநிலை மாறுமா? அரசின் நடவடிக்கை போதுமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்விகள் …

AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' – களேபரமான

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைபட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது …

மழைநீர் வடிகால்பணி குப்பைகளைக் கொட்டும் இடமாக மாறிய

விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகள் என எப்போதும் பிஸியாகவே இருக்கும் இந்த விளையாட்டு மைதானம் இப்போது மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்படும் சாக்கடை மண், உடைந்த கான்கிரீட் இடிபாடுகளைக் கொட்டும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் …