சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின்

கலைஞர் குறளோவியம் எழுதினார். பூம்புகார் திரைப்படத்தின் கதை, வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார். மனிதர்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் ஏற்றினார். அந்த அடுப்பு இன்னமும் …

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசின் குழுவிலிருந்து விலகிய

இந்தக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி …

`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?' மத்திய அரசின்

ஆனால் அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்பிற்குள் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. “ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முறை பின்பற்றப்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட குறைந்தபட்சம் …

மோடி அரசு: 140 கோடி இந்திய மக்களை உளவு பார்க்கும் திட்டம்? –

இது தொடர்பாக வெளியான செய்தியில், “மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் (Septier) மற்றும் காக்னைட் (Cognyte) என்ற நிறுவனங்களிடமிருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்கி, நாட்டு …

G20 உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கும் சீன அதிபர்? – வெளியான

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து …

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்: விமான

ரஷ்யா – உக்ரைனுக்கிடையே ஒரு வருடத்துக்கும் மேலாகப் போர் நடந்துவருகிறது. பல்வேறு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. போர் இல்லாத அமைதியான சூழல் உருவாகும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் கரைந்துகொண்டே …

சிலிண்டர் விலை குறைப்பு: `பாஜக வாக்குறுதியை

உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ம் ஆண்டு …

“பிரதமர் மோடியின் தொண்டையைப் பிடித்திருக்கிறோம்; விரைவில்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சியினர் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் …

`பாலியல் தொல்லை; உதவுங்கள்…' – யோகி ஆதித்யநாத்துக்கு

உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் பள்ளி முதல்வராக இருப்பவர் முனைவர் ராஜீவ் பாண்டே. இவர் அந்தப் பள்ளியில் பயிலும் 12 முதல் 15 வயதுவரை இருக்கும் மாணவிகளை ஏதாவது ஒரு காரணம் கூறி அவருடைய அறைக்கு …

“INDIA கூட்டணியில் எனக்கென தனிப்பட்ட லட்சியம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA” கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, …