ஆனால், தி.மு.க யாராக இருந்தாலும் கட்சி, ஆட்சி பாகுபாடு இல்லாமல் உதவி செய்தது. வெள்ள நிவாரணத் தொகையாக ரூ 6000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, சென்னை முழுவதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாதிக்கப்பட்ட …
Author: VM மன்சூர் கைரி
இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு பெயர், ஊர், உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. இன்றைய தினம் வளர் பிறை என்பதால் விஜயகாந்த் …
இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் …
ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …
எம்.பி தேர்தலில் அமோக வெற்றியும், கட்சியில் வளர்ச்சியும்: நட்சத்திர வேட்பாளராகக் களம் கண்ட தியா குமாரியை “ஜெய்ப்பூர் மகள், தெருவில் நடக்கும் இளவரசி” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனால், சக …
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது தேரா இஸ்மாயில் கான் மாவட்டம். பழங்குடிகள் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தின் எல்லையில், தாராபன் காவல் நிலையம் இருக்கிறது. இந்தக் காவல் நிலையம், பாகிஸ்தான் ராணுவ முகாமாகச் …
5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க வெற்றிபெற்ற மாநிலங்களுக்கான முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீண்ட நாள்களாக நீடித்தது. …
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …
அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …
கைப்பற்றப்பட்ட அனைத்து பணத்தையும் இன்று பாலங்கிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) பிரதான கிளையில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், …
