“நான் பேசவில்லை என்கிறார்கள்; இப்போதே முற்றுபுள்ளி

சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார். அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை …

Exclusive: “கொடநாடு வழக்கில் தொடர்புடைய 45 பேரின் லிஸ்ட்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …

கொடநாடு: `என் மனைவியை தூண்டிவிடுகிறார் எடப்பாடி; பேரம் பேச

தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த …

கொடநாடு வழக்கு; `நீதிபதி உத்தரவிட்டும், இபிஎஸ்-ஸை தமிழக அரசு

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …

கொடநாடு வழக்கு: “கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அல்ல;

சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …