
சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார். அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை …
சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார். அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை …
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …
தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த …
ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …
சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …