பொன்முடி சர்ச்சை: `அவர் ஒரு வாயில்லா பூச்சி’ – திமுக

ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு …

“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில்

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக …

“மோடி ஆட்சியில் இருக்கும்வரை பட்டாசுத் தொழிலுக்கு தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரை மனதோடு மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. …

உப்புநீர்: `சிறுநீரக பாதிப்பால் உயிர்களை பலிகொடுக்கிறோம்’ –

விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், …

நரிக்குடி: பாம்புக்கடி; உடலில் விஷம் பரவி பெண் உயிரிழப்பு –

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் …

“இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே பிரதமர் மோடி பதற்றமாக

இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று …

கனிமவளம்: `அமலாக்கத்துறை சோதனை சரியே; இது மேலும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, உயிரிழந்த கட்சி நிர்வாகியின் உருவப் …

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்ட

இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளி நபர் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனுமீது விசாரணை நடத்திய அதிகாரி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகளை …

`சனாதனத்தை வேரறுப்போம் என்பவர்களால், தமிழக அரசின் சின்னத்தை

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்துக்காக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். தொடர்ந்து அவர், ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் …

“ `இந்தியா' கூட்டணி நினைத்தால், நான்கூட

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச …