
தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.அரசு, எதிர்க்கட்சியை ரெய்டுகள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 …