`இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முதல்வர் ஸ்டாலினா?‘ –

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.அரசு, எதிர்க்கட்சியை ரெய்டுகள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 …

விருதுநகர்: “முன்னேற விழையும் மாவட்டங்களின் வரிசையில்

முன்னதாக, 3 மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை தாமதத்தால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு தொடங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி மாலை சுமார் …

`கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை கவனிக்கப்படாததால்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இயங்கி வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிருஷ்ணன்கோயில் அருகே இடம்மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் 40 கி.மீ. தூரம் …

“பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆட்சி சிறப்பாக

மாறாக மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு கொடி பிடிக்கின்ற வலதுசாரி மதவாத அமைப்புகளாக பா.ஜ.க.வின் ஏஜென்டாக ஆளுநர் நடந்துகொள்கிறார். ஆகவே சுதந்திரப் போராட்டத்தை பற்றி பேசவும் சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி …

“யார் மிகப்பெரிய நாடக நடிகர்… சசிகலாவை கேட்டால்

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாமில் …

`தடுப்புச்சுவர் கட்டுவதில் விதிமீறல் செய்கிறார்கள்' –

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்திருக்கிறது செட்டியார்பட்டி. இந்த ஊரிலுள்ள கண்மாயில், கரை பலவீனமாக இருக்கும் இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஊராட்சி சார்பில் 2021-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் …

'ஏன் விதிமீறலை கவனப்படுத்தவில்லை?' –

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் மற்றும் கிச்சனநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த இருவேறு விபத்துகளிலும் சிக்கி மொத்தம் 14 பட்டாசு தொழிலாளர்கள் …

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தூய்மைப் பணியாளரின் உறுப்புகள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி, மாரியப்பன் …

ஸ்ரீவில்லிப்புத்தூர்: கிராமசபைக் கூட்டத்தில் கேள்விகேட்ட

இந்த நிலையில், விவசாயி அம்மையப்பனைத் தாக்கிய வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு, ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …

கேள்வியெழுப்பிய விவசாயி; நெஞ்சில் எட்டி உதைத்த ஊராட்சிச்

தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்‌. அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமசபைக் …