காவிரி வளநாடான, சோழ நாட்டருகில் வரும் நாகப்பட்டினம் பக்கம் உள்ள நுளைப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் அதிபத்தர். இங்கு, சிங்களம், சோனகம், கன்னடம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், கோசலம் இவைகளினூடே தமிழகம் என்று, 18 நிலங்களில் உள்ளன. பல புகழ்வாய்ந்த, பொருட்கள் கையாளப்படும் இடமிது என்பர். மீன்பிடித் தொழிலில் உள்ளவர்கள் நிறைந்த இடம் நுளைப்பாடி.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
