
மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. இருப்பினும் களத்தில் செய்த தவறினால் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இந்த அளவுக்கு செயல்படும் என யாரும் கணிக்கவில்லை. முதலில் இங்கிலாந்து, அடுத்து பாகிஸ்தான், பின்னர் இலங்கை என வரிசையாக சாம்பியன்களை வீழ்த்தியது. கடந்த 3-ம் தேதி நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி இருந்தது. இந்த சூழலில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in
