ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டேட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச்ச்ச் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
டேட் பொது பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியாகி உள்ளது. பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com
நன்றி
Publisher: 1newsnation.com