இந்த நிலையில், எடியூரப்பாவின் கருத்து என்பது அவரின் தனிப்பட்ட கருத்து என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.

கூட்டணி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “எடியூரப்பாவின் நேற்றைய கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்து. இது வரை சீட் பங்கீடு பற்றியோ, வேறு எதையும் பற்றியோ பேசவில்லை. இரண்டு மூன்று முறை மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு மாற்று வழிகள் தேவை. மாநிலத்தை காங்கிரஸ் கொள்ளையடிப்பதால் மக்களுக்கு மாற்றம் தேவை.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
