ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகள் மேலாண்மை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? (குறிப்பாக நீர்நிலைகள் பாதுகாப்பில்) என கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்பதோடு, எந்த வித மேற்பார்வை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதால், கோவிலம்பாக்கம் பகுதி திட்ட வளர்ச்சி அலுவலர், பரங்கி மலை பஞ்சாயத்து யூனியன், தாம்பரம் நகர முனிசிபல் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து விளக்கம் கேட்க தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com