இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளி நபர் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனுமீது விசாரணை நடத்திய அதிகாரி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வாரம் கடந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கடந்த வாரம் அளித்த மனுவின்மீதான நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுள்ளார். அதற்கு விளக்கமளித்த அதிகாரி, கோரிக்கையை நிறைவேற்றிட இன்னும் 7 நாள்கள் மட்டும் அவகாசம் தாருங்கள் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை வைத்தார்.

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
