`கலைஞர் எனும் ஆலமரத்தடியில் இன்னொரு மரம் முதல்வர்

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்” என்ற நூல் தயாராகியிருக்கிறது. இந்த நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன்விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன்

விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நூலை வெளியிட, முதல் பிரதியை உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய கமல்ஹாசன், “கலைஞர் ஆட்சியில்தான் சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக தொழிற்துறைக்கு பாலிசி டாக்குமென்ட், தொழிலுக்கு உகந்த உள்கட்டமைப்பு, பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கல்விக் கட்டணச் சலுகை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, கிராமப்புறப் பெண்களுக்கான திட்டங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், டைடல் பார்க், பெண்களுக்கு சொத்தில் பங்கு, சமத்துவபுரம், குடிசை மாற்று வாரியம் எனப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ——>>>

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *