மிக கனமழை எச்சரிக்கை..!! மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

அடுத்த சில மணி நேரங்களில்..!! இந்த 10 மாவட்டங்களிலும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *