என்னுமாப்போல, இவர், மனதுக்குள்ளே, இருதய சுத்தியுடன், பேரன்புடன், சிறப்பான அகப் பூஜை செய்து, சிவபெருமானை வழிபட்டு, இறுதியில், சிவ பெருமானின் திருவடி நிழலை அடைந்தார். இவர் அவதார தலமும், முக்தி தலமும் திருமயிலையே. மார்கழி மாதம், ரேவதி நட்சத்திரத்தில், இவருக்கான, குருபூஜை, வருடாவருடம் சிறப்பாக நடக்கின்றது. நாயனாரின் இறை பக்தியின் மேன்மை. தவத்தை மனதில் நிலை நிறுத்தி, அவரை வணங்கி வாழ்த்து பெறுவோம்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com