அமலாக்கத்துறை ரெய்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமலாக்கத்துறை என்பது சுதந்திரம் மிக்க தனி அமைப்பு, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனைகளை ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு அமைச்சர் கூட சிறையில் இருந்து வருகிறார். நீலகிரி எம்.பி. ஆ.ராசாவின் 15 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி எய்ப்பு நடந்துள்ளதாக அரசு சொல்கிறது. இவையெல்லாம் மக்களின் பணம். திமுக என்றாலே ஊழல், கட்டப்பஞ்சாயத்து, வாரிசு அரசியல் என கூறினார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com